ஜகார்த்தா: ஆளுநர் தேர்தல் வாக்குகள் விரைவு முறையில் எண்ணப்பட்டதில் திரு அகஸ் ஹரிமூர்த்தி யுதயோனோ 17.37 விழுக்காட்டு வாக்குகள் பெற்று மூன்றாவது நிலையில் வந்ததால் அவர் தமது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். கொம்பாஸ் ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட விரைவு வாக்கு எண்ணிக்கையின் முடிவு கள் நேற்று காலை வெளியிடப் பட்டன. அதன்படி, தற்போது ஜகார்த்தாவின் ஆளுநராக இருக் கும் ஜஹாஜா புர்னாமாவும் அவரது கட்சியைச் சேர்ந்த ஜாரோட் சைஃபுல் ஹிதாயத்தும் முதற்கட்டத் தேர்தலில் 42.87% வாக்குகள் பெற்று முன்னணியில் இருக்கின்றனர்.
ஏப்ரல் 19ல் ஜகார்த்தா ஆளுநருக்கான மறு தேர்தல்
17 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Feb 2017 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!