கைது செய்யப்பட்ட வடகொரியத் தலைவரின் ஒன்று விட்ட அண்ணன் கிம் ஜோங் நாம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு உள்ள மூன்று சந்தேக நபர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என மலேசியாவில் உள்ள வடகொரியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இச்சம்பவத்தில் வியட்நாமிய பெண், இந்தோனீசிய பெண், வடகொரிய ஆண் ஆகிய மூவரும் நியாயமற்ற முறையில் கைது செய்யப்பட்டு உள்ளதாக அத்தூதரகம் நேற்று ஊடகங் களுக்கு வெளியிட்ட அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியிடப் பட்ட பின்னர் நேற்று மாலை 4 மணியளவில் வடகொரியத் தூத ரகத்தைச் சேர்ந்த கார் ஒன்று மலேசிய தலைமை போலிஸ் அலுவலகத்துக்கு வந்ததை செய் தியாளர்கள் வியப்புடன் பார்த் தனர்.
மூன்று சந்தேக நபர்களை விடுவிக்க மலேசியாவிடம் வடகொரிய தூதரகம் கோரிக்கை
23 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Feb 2017 07:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!