மூன்று சந்தேக நபர்களை விடுவிக்க மலேசியாவிடம் வடகொரிய தூதரகம் கோரிக்கை

கைது செய்யப்பட்ட வடகொரியத் தலைவரின் ஒன்று விட்ட அண்ணன் கிம் ஜோங் நாம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு உள்ள மூன்று சந்தேக நபர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என மலேசியாவில் உள்ள வடகொரியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இச்சம்பவத்தில் வியட்நாமிய பெண், இந்தோனீசிய பெண், வடகொரிய ஆண் ஆகிய மூவரும் நியாயமற்ற முறையில் கைது செய்யப்பட்டு உள்ளதாக அத்தூதரகம் நேற்று ஊடகங் களுக்கு வெளியிட்ட அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியிடப் பட்ட பின்னர் நேற்று மாலை 4 மணியளவில் வடகொரியத் தூத ரகத்தைச் சேர்ந்த கார் ஒன்று மலேசிய தலைமை போலிஸ் அலுவலகத்துக்கு வந்ததை செய் தியாளர்கள் வியப்புடன் பார்த் தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!