வடகொரிய விமான நிறுவன ஊழியருக்கு கைது ஆணை

கோலாலம்பூர்: வடகொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் கொலை செய்யப்பட்டதன் தொடர்பில் ஏர் கொரிய விமான நிறுவன ஊழியர் கிம் உக் இல் என்பவரைக் கைது செய்ய மலேசிய போலிசார் ஆணை பிறப்பித்துள்ளனர். விசாரணைக்காக கிம் உக் தேடப்படுவதாக மலேசிய போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கூறினார். விசாரணையில் ஒத்துழைக்குமாறு கோலாலம்பூரில் உள்ள வடகொரிய தூதரக அதிகாரி ஒருவருக்கும் போலிசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!