பேங்காக்: கோலாலம்பூரில் கிம் ஜோங் நாம் கொல்லப்பட்ட சம்பவத்தால் நாற்பது ஆண்டு களுக்கு முன்பு சிங்கப்பூரர் உட்பட ஐந்து பெண்கள் மாய மான விவகாரங்களிலும் வட கொரியாவின் முகவர்கள் ஈடு பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 1978ல் நான்கு மலேசியர்களும் சிங்கப் பூரரும் காணாமல் போயினர். அப்போது சிங்கப்பூர் கடற்கரைக்கு அருகே 'ஜப்பானியர்' ஒருவர் அவர்களை விருந்துக்கு அழைத்ததாக நம்பப்படுகிறது. இது, குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று வடகொரிய கடத்தப் பட்டவர்களை மீட்கும் சங்கத் தின் இயக்குநர் டோமோ ஹாரு எபிஹாரா பெர்னாவுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
40 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஐந்து பெண்கள்
6 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Mar 2017 08:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!