கோலாலம்பூர்: வடகொரியாவில் நேற்று முன்தினம் விமானத்தில் ஏறவிருந்த மலேசிய குடும்பத் தினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர் என்று கூறிய கமில் கசாலி என்பவர் ஃபேஸ் புக் பதிவில் இதனைத் தெரிவித் திருந்தார். தமது ஒன்றுவிட்ட சகோதரர் இஸா கர்மிலா ரம்லி, அவரது கணவர், மூன்று குழந்தைகள் உள்ளிட்ட மலேசியர்கள் மலே சியாவுக்கான விமானத்தில் ஏற முயற்சி செய்தபோது வட கொரிய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர் என்று அவர் கூறினார். ஃபேஸ்புக் பதிவில் கமில் கசாலி, சொத்து முகவராக பணியாற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வடகொரி யாவில் உள்ள தமது உறவினர் களுக்காக பிரார்த்தனை செய்யு மாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
வடகொரியாவில் தவிக்கும் மலேசிய குடும்பம்
9 Mar 2017 08:04 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Mar 2017 07:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!