அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார் பார்க் கியன் ஹை

சோல்: தென்கொரியாவின் அடுத்த அதிபராகக் கூடும் என எதிர்பார்க்கப்படும் மூன் ஜே இன் நீதி, பொது உணர்வு ஆகிய வற்றைக் கட்டிக்காக்கப்போவதாக உறுதியளித்துள்ளார். அதிபர் பதவியிலிருந்து நீக்கப் பட்ட பார்க் கியன் ஹை நேற்று 'புளூ ஹவுஸ்' எனப்படும் அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறி னார். நேற்று அதிபர் மாளிகை யிலிருந்து வெளியேறிய திரு வாட்டி பார்க், மாளிகைக்கு வெளியே கூடியிருந்த தமது ஆதரவாளர்களை நோக்கிக் கையசைத்து புன்முறுவலுடன் தனது புதிய இல்லம் நோக்கிச் சென்றார். புதிய இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் கூடி யிருந்து அவரை வரவேற்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!