பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ் போராளிகள் வசம் உள்ள மோசுல் நகரின் வடக்குப் பகுதி யைக் கைப்பற்ற ஈராக்கியப் படை கடுமையாக சண்டை யிட்டு வருகிறது. சண்டை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஈராக்கிய மக்கள் அங்கிருந்து தப்பிச் செல் கின்றனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பலர் தங்கள் குடும்பத்தினருடன் வெளியேறி வருகின்றனர். (படம்) மோசுல் நகரின் பல பகுதிகள் ஈராக்கியப் படையினர் வசம் வந்துவிட்ட போதிலும் அந்நகரம் முழுமையாக அரசாங்கப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. படம்: ராய்ட்டர்ஸ்
சண்டைக்குப் பயந்து தப்பிச் செல்லும் ஈராக்கியர்கள்
17 Mar 2017 07:43 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Mar 2017 07:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!