வெல்லிங்டன்: நியூசிலாந்தின் கடலோரப் பகுதிகளை தாக்கிய புயல் காற்றின் வேகம் தணிந்து விட்டபோதிலும் அங்கு சில வீடுகளுக்கு மின்சார விநியோகம் கிடைக்காததால் மக்கள் அவதிப்படுவதாக தகவல்கள் கூறின. அப்புயலால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் சாலைகள் பழுதடைந்ததாகவும் மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும் கூறப்பட்டது. ஒரு சில பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்தின் தெற்குப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாகவும் இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
நியூசிலாந்தில் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்
15 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Apr 2017 08:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!