மணிலா: தென்சீனக் கடல் பகுதியில் காணப்பட்ட தங்கள் படகு மீது சீனாவின் கடலோர காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பிலிப்பீன்ஸ் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதுகுறித்து புலன் விசாரணை செய்து வருவதாக பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் 27ஆம் தேதி நடந்த அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத் தில் யாரும் காயமடையவில்லை என்று உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அந்தக் கடல் பகுதியில் பிலிப்பீன்ஸ் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது துரிதப் படகில் வந்த சீனக் கடலோரக் காவல் படையினர் அந்த மீனவர்கள் மீது 7 தடவை துப்பாக்கியால் சுட்டதாக பிலிப்பீன்ஸ் கடலோரக் காவல் படை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது உறுதியாகத் தெரியவந்தால் இது தொடர்பில் சீனாவுக்கும் பிலிப்பீன் சிற்கும் இடையே தகராறு உண்டாகும் என்று கூறப்படுகிறது.
சீனக் கடலோர காவல் படை மீது பிலிப்பீன்ஸ் மீனவர்கள் புகார்
22 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Apr 2017 08:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!