கோலாலம்பூர்: மலேசியாவில் 6 வயது சிறுவன், ஒரு வேனுக்குள் மூன்று மணி நேரம் சிக்கிக் கொண்டதால் வெப்பம் தாக்கி அவன் உயிரிழந்ததாக போலி சார் கூறினர். முகம்மது இக்ராம் டானிஸ் எனும் சிறுவன், ரவாங்கில் உள்ள பண்டார் கண்ட்ரி ஹோம்ஸ் பகுதியில் உள்ள அவனது வீட்டிலிருந்து பாலர் பள்ளிக்குச் செல்ல சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வழக்கம் போல வேனில் ஏறியிருக்கிறான். ஆனால் பாதி வழியிலேயே அச்சிறுவன் அயர்ந்து தூங்கி விட்ட நிலையில் அந்த வேன், பாலர் பள்ளியை வந்து சேர்ந்ததும் அந்த சிறுவனைத் தவிர மற்ற சிறுவர்கள் அனைவரும் வேனிலிருந்து இறங்கிவிட்டனர்.
வேனுக்குள் வெப்பம் தாக்கி உயிரிழந்த 6 வயது சிறுவன்
25 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Apr 2017 07:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!