கனரக வாகனம், பேருந்து மோதியதில்

ஒருவர் மரணம், 9 பேர் காயம் ஜூரோங் தீவில் நேற்றுக் காலை தனியார் பேருந்தும் கனரக வாகனமும் மோதியில் ஒருவர் உயிரிழந்தார். ஒன்பது பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கண்மூடித்தனமாக செயல்பட்டு மரணம் விளைத்ததற்காக 58 வயது பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூரோங் தீவு விரைவுச்சாலை, செராயா அவென்யூ சந்திப்பில் நடந்த இந்த விபத்து குறித்து நேற்று காலை 8.56 அளவில் போலிசுக்கு தெரிவிக்கப்பட்டது. காலை 8.55க்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் தொடர்ந்து, இரு தீயணைப்பு வாகனங்கள், இரு ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஒரு ஆதரவு வாகனம் ஆகியவற்றை சம்பவ இடத்துக்கு அனுப்பியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. 62 வயது பேருந்து பயணி சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக போலிஸ் தெரிவித்தது.

ஜூரோங் தீவில் நேற்று நிகழ்ந்த விபத்தில் 62 வயது பேருந்து பயணி உயிரிழந்தார். ஒன்பது பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். படம்: ஸ்டோம்ப்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!