மணிலா: பிலிப்பீன்சில் உள்ள ரகசியமான குறுகிய அறையில் போதைப் புழங்கிகள் அடைத்து வைக்கப்பட்டதை அந்நாட்டின் போலிஸ் தலைவர் தற்காத்துப் பேசியுள்ளார். அதிபர் டுட்டர்ட்டேயின் கீழ் போதைப் புழங்கிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்று குற்றச்சாட்டு நிலவும் வேளையில் இந்த ரகசிய அறை பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது மணிலாவின் சேரிப்பகுதியில் உள்ள ஒரு போலிஸ் நிலையத்துக்கு முன் அறிவிப்பின்றி மனித உரிமை குழுவினர் சென்றபோது அங்குள்ள குறுகிய அறையில் ஆண்களும் பெண்களும் 12 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர்.
பிலிப்பீன்ஸ் ரகசிய அறையில் போதைப் புழங்கிகள் அடைப்பு
30 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 May 2017 08:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!