கடத்தப்பட்ட துருக்கிய நாட்டவர்கள் கைது

கோலாலம்பூர்: மலேசியாவில் கடத்தப்பட்டதாக முன்பு நம்பப்பட்ட இரு துருக்கிய நாட்டவர்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். துணைப் பிரதமர் டாக்டர் அஹமட் சாஹித் ஹமிடி இதனைத் தெரிவித்தார். இருவருடன் தொடர்பு கொண்டவர்களைப் பயங்கரவாதத் துக்கு எதிரான காவல்துறையினர் கண்காணித்து வந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!