நைஜீரியா: கடத்தப்பட்ட 82 சிறுமிகள் விடுவிப்பு

அபுஜா: நைஜீரியாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட பள்ளிச் சிறுமிகள் 276 பேரில் 82 பேரை தீவிரவாதிகள் விடுவித்திருப்பதாக அதிபர் அலு வலகம் தெரிவித்ததது. போகோ ஹராம் தீவிர வாதிகளுடன் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அந்த சிறுமிகள் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. சிறைச்சாலைகளில் உள்ள போகோ ஹராம் தீவிரவாதி களை விடுவித்த பின்னரே அந்த சிறுமிகள் விடுவிக்கப்பட்டதாக அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

விடுவிக்கப்பட்ட சிறுமிகளை அபுஜா நகரில் அதிபர் வரவேற்பார் என்று கூறப்பட்டது. நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளை தோற்கடிப்பதில் இருக்கும் அரசாங்கம் கடும் சவாலை எதிர்நோக்குகிறது. சிபோக் சிறுமிகள் என்றழைக்கப் படும் பெண்கள் கடத்தப்பட்ட விவகாரம் உலகளவில் கண் டனங்களை எழுப்பியது. இந்த அண்மைய விடுவிப்புக்கு முன்னர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 276 பேரில் சுமார் 195 பேரைக் காணவில்லை என்று அரசாங்கம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!