காலி: கொலம்பியாவின் காலி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையின் 6வது மாடியிலிருந்து தவறிவிழுந்த ஒரு தாதி, அந்த வழியாக நடந்துவந்துகொண்டிருந்த ஒரு மருத்துவர் மீது விழுந்தார். அந்தச் சம்பவத்தில் இருவரும் காயம் அடைந்தனர். டெல் வேல் பல்கலைக்கழக மருத்துவமனையில் படித்து வந்த பெண் மருத்துவர் இசபெல் முனொஸ் பலத்த காயங்களால் உயிரிழந்தார். செவிலியர் மரியா இசபெல் கோன்சேலசுக்குப் எலும்பு முறிவுகள் ஏற்பட்டாலும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. "என்ன நடந்தது என்பதே எங்களுக்குத் தெரியவில்லை," என்று மருத்துவமனை இயக்குநர் கூறினார். காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மாடியிலிருந்து விழுந்த தாதி பிழைத்தார்; ஆனால் மருத்துவர் மாண்டார்
17 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Jun 2017 06:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!