டராகான் (வடக்கு கலிமந்தான்): மராவி நகரிலிருந்து அகதிகளைப் போன்று பயங்கரவாதிகளும் நாட்டுக்குள் நுழைந்துவிடலாம் என்பதால் இந்தோனீசியாவின் பாதுகாப்புப்படை முழு விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தெற்கு பிலிப்பீன்சில் உள்ள மராவி நகரை மாட், அபு சயாஃப் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போராளிகள் முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில் அங்கிருந்து அகதிகளைப் போன்று போராளிகள் நுழையலாம் என்று இந்தோனீசியா அஞ்சுகிறது. இந்தோனீசியா, மலேசியா, வட்டார நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு போராளிகளையும் உள்ளடக்கிய பயங்கரவாதிகளுக்கும் பிலிப்பீன்ஸ் ராணு வத்துக்கும் இடையே மோதல் நான்காவது வாரமாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் மராவியிலிருந்து வெளியேறிய சுமார் 200,000 குடியிருப்பாளர்களுடன் போராளிகள் கலந்திருக்கலாம் என்று பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தோனீசியாவில் முழு விழிப்புநிலை
20 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Jun 2017 06:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்.
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!