பிரதமர் லீ: வர்த்தக எதிர்ப்பு உணர்வுகள் பல மில்லியன் மக்களை பாதிக்கும்

ஹம்பர்க்: வர்த்தகத்திற்கு எதிரான உணர்வுகள் உலகில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் என்று கூறிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், வர்த்தகம் மூலம் கிடைக்கும் பலன்களை மக்களுக்கு சமமாக பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று ஜி20 நாடுகளின் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார். வர்த்தக எதிர்ப்பு உணர்வுகள் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதால் இந்த உணர்வு மேலும் பல நாடுகளுக்குப் பரவினால் அதிக ஆபத்துகள் இருப்பதாகவும் திரு லீ கூறினார். அவர் ஹம்பர்க் நகரில் ஜி20 மாநாட்டில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!