ஹம்பர்க்: வர்த்தகத்திற்கு எதிரான உணர்வுகள் உலகில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் என்று கூறிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், வர்த்தகம் மூலம் கிடைக்கும் பலன்களை மக்களுக்கு சமமாக பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று ஜி20 நாடுகளின் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார். வர்த்தக எதிர்ப்பு உணர்வுகள் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதால் இந்த உணர்வு மேலும் பல நாடுகளுக்குப் பரவினால் அதிக ஆபத்துகள் இருப்பதாகவும் திரு லீ கூறினார். அவர் ஹம்பர்க் நகரில் ஜி20 மாநாட்டில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
பிரதமர் லீ: வர்த்தக எதிர்ப்பு உணர்வுகள் பல மில்லியன் மக்களை பாதிக்கும்
9 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Jul 2017 10:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!