வெடிப்பில் ஒருவர் பலி, 14 பேர் காயம் தைப்பே: தைவானில் உள்ள ஓர் உணவகத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாகவும் 14 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறின. காயம் அடைந்தவர்களில் சிலருக்கு கடுமையான தீப்புண் காயங்கள் ஏற்பட் டுள்ளதாக மருத்துவமனைத் தகவல்கள் கூறின. ஒரு பெண்ணின் சடலம் ஒரு கழிவறையில் காணப்பட்டதாக செய்தி நிறுவனத் தகவல் ஒன்று கூறியது. எரிவாயு வெடிப்பில் அருகில் உள்ள ஃபெங் சியா பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் காயம் அடைந்ததாகக் கூறப் படுகிறது. அந்த உணவகத் தின் உரிமையாளரும் தீப்புண் காயங்களுக்காக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தைவானிய உணவகத்தில் ஏற்பட்ட எரிவாயு
19 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Jul 2017 07:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!