வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத் தின் இரண்டு போர் விமானங்கள் கொரிய தீபகற்பத்தின் மீது நேற்று முன்தினம் பறந்தன. ராணுவ பலத்தைக் காட்டும் செயலாக அது கருதப்படுகிறது. அதே வேளையில், வடகொரிய அச்சுறுத்தல்களுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பதைப் பற்றி பேச அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உயர் ராணுவ அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார். வடகொரியாவின் தொடர் ஆயுதச் சோதனைகளாலும் இரு நாட்டுத் தலைவர்கள் ஒருவருக் கொருவர் தாக்கி பேசி வருவதாலும் அமெரிக்கவுக்கும் வடகொரியா வுக்கும் இடையில் பிரச்சினைகள் மோசமாகி வந்துள்ளன. வடகொரியா, கடந்த சில வாரங்களில் ஜப்பான் மீது இரண்டு ஏவுகணைகளை வீசியும் தனது ஆறாவது அணுவாயுதச் சோத னையை நடத்தியும் உள்ளது. அமெரிக்காவையே சென்றடையும் அணுவாயுத ஏவுகணையை தயா ரிக்கும் நோக்கத்தில் வடகொரியா வேகமாக செயல்பட்டு வருகிறது.
கொரிய தீபகற்பத்தின் மீது பறந்த அமெரிக்க போர் விமானங்கள்
12 Oct 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Oct 2017 06:58
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!