பக்கத்தான் ஹரப்பானில் திடீர் குழப்பம்

கோலாலம்பூர்: பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள டாக்டர் மகாதீர் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பானில் திடீர் பிரச்சினை எழுந்துள்ளது. அமைச்சர் பொறுப்பு ஒதுக்கப் பட்டதில் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் பிரதமர் மகாதீரும் அன்வார் இப்ராஹிமும் தலையிட்டு பிரச்சினைக்குத் தற் காலிகமாக முற்றுப்புள்ளி வைத் துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் நான்கு கட்சி கூட்டணி பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தேசிய முன்னணியை தூக்கி எறிந்தது. இதையடுத்து பிரதமர் மகாதீர் தலைமையில் பக்கத்தான் ஹரப் பான் ஆட்சியமைத்தது. அன்வார் இப்ராஹிமின் மனைவி வான் அஸிஸா இஸ்மாயில் துணைப் பிரதமரானார். மறுநாளே முக்கிய பொறுப்பு களை வகிக்கும் மூன்று முக்கிய அமைச்சர்களின் பெயர்களை டாக்டர் மகாதீர் வெளியிட்டார்.

சனிக்கிழமை அன்று அன்வார் இப்ராஹிம் சிகிச்சை பெற்று வரும் செராஸ் மறுவாழ்வு மருத்துவமனையில் பிரதமர் மகாதீருடன் துணைப் பிரதமர் வான் அஸிஸா இஸ்மாயில், அன்வார் இப்ராஹிம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். படம்: அன்வார் இப்ராஹிம் ஃபேஸ்புக்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!