கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய மாமன்னர் இன்று தேர்ந்து எடுக்கப்படவுள்ளார். அதற்காக இஸ்தானா நெகாராவில் இன்று காலை 10.30 மணியளவில் நடை பெறும் சிறப்புக் கூட்டத்தில் ஒன்பது மன்னர்களும் பங்கேற்கின்றனர்.
அந்நாட்டின் 15வது மாமன்ன ராக 2016 டிசம்பரில் பதவியேற்ற கிளந்தான் சுல்தான் ஐந்தாம் முகம்மது, தமது பதவிக்காலத்தில் ஈராண்டுகள் மட்டுமே நிறைவு பெற்ற நிலையில் கடந்த மாதம் 6ஆம் தேதி பதவியைத் துறந்தார். இதையடுத்து, துணை மாமன்ன ரான பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா இடைக்கால மாமன்னராக இருந்து வருகிறார்.
சுழற்சி வரிசையில் மலேசிய மாமன்னர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பெர்லிஸ், திரெங்கானு, கெடா, கிளந்தான், பாகாங், ஜோகூர், பேராக் என்ற வரிசையில் மாமன்னர் தேர்ந்தெடுக்கப்படுவ தால் அப்பதவி அடுத்ததாக பாகாங் சுல்தானுக்குச் செல்ல வேண்டும்.
தம்முடைய தந்தையார் உடல் நலம் குன்றியிருந்த நிலையில் இடைக்காலமாக பாகாங் மன்ன ராக இருந்து அவரது பணிகளைக் கவனித்து வந்த தெங்கு அப்துல்லா, அண்மையில் அதிகார பூர்வமாக பாகாங் மன்னராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மலேசிய மாமன்னர் இன்று தேர்வு
24 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Jan 2019 09:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!