ஜகார்த்தாவில் இன்று தொடங்கும்  அமெரிக்க-ஆசியான் கருத்தரங்கு 

ஜகார்த்தா: ஜகார்த்தாவில் இன்று தொடங்கும் அமெரிக்க- ஆசியான் பங்காளித்துவ கருத்தரங்கில் பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்படவுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். முக்கியமாக இயற்கை பேரிடர், ஐஎஸ் போராளிகள், கடல் பகுதியில் நிலவும் பதற்றம் ஆகியவை விவாதிக்கப்படவிருப்பதாக கருத்தரங்கு ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ராபர்ட் பி. கிரியர் கூறினார். இந்தக் கருத்தரங்கில் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த இளம் தலைவர்களும் சுமார் 70 நிபுணர்களும் கலந்துகொள்கின்றனர். அமெரிக்க- ஆசியான் பங்காளித்துவ உறவை வலுப்படுத்துவது கருத்தரங்கின் முக்கிய நோக்கம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!