ஜகார்த்தா: ஜகார்த்தாவில் இன்று தொடங்கும் அமெரிக்க- ஆசியான் பங்காளித்துவ கருத்தரங்கில் பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்படவுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். முக்கியமாக இயற்கை பேரிடர், ஐஎஸ் போராளிகள், கடல் பகுதியில் நிலவும் பதற்றம் ஆகியவை விவாதிக்கப்படவிருப்பதாக கருத்தரங்கு ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ராபர்ட் பி. கிரியர் கூறினார். இந்தக் கருத்தரங்கில் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த இளம் தலைவர்களும் சுமார் 70 நிபுணர்களும் கலந்துகொள்கின்றனர். அமெரிக்க- ஆசியான் பங்காளித்துவ உறவை வலுப்படுத்துவது கருத்தரங்கின் முக்கிய நோக்கம்.
ஜகார்த்தாவில் இன்று தொடங்கும் அமெரிக்க-ஆசியான் கருத்தரங்கு
11 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Feb 2019 09:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!