குவந்தான்: மலேசியாவிலுள்ள உல்லாச விடுதி ஒன்றில் ஆபாச நடத்தையில் ஈடுபட்டதன் சந்தே கத்தின்பேரில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர் பெண்கள்.
மலேசியாவின் பாஹாங் மாநிலத்தின் புக்கிட் திங்கி பகுதியில் அமைந்திருக்கும் அந்த உல்லாச விடுதியில் இடம்பெற்ற தன்முனைப்பு விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அந்த நபர்கள் ஆடையைக் களைந்து வெறும் உள்ளாடை மட்டும் அணிந்திருந்த நிலையில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
களைந்த ஆடைகள் தரையில் நீண்ட வரிசையாகக் கிடக்க ஒரு திடலில் நின்றவாறு அந்தப் பெண்கள் எடுத்துக்கொண்ட படம் ஃபேஸ்புக்கில் பரவலாகப் பகிர்ந்துக்கொள்ளப்பட்டது.
அப்பகுதியில் வசிக்கும் குடி யிருப்பாளர்கள் சிலர், உள்ளாடை அணிந்த பெண்கள் குறித்து போலிசிடம் புகார் அளித்தனர்.
பொது இடத்தில் ஆபாச செயல்: 34 பேர் கைது
22 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Mar 2019 07:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!