கட்டடம் தரைமட்டமானதில் ஐவர் மரணம்

சீனாவின் ஷாங்காய் நகரில் கட்டடம் ஒன்று தரைமட்டமானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அந்தக் கட்டடத்திலிருந்து இதுவரை சுமார் 14 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் காலை 11.30 மணிக்கு நேர்ந்ததாக சீனாவின் பேரிடர் நிர்வாக அமைச்சு தெரிவித்தது.

கட்டட இடிபாடுகளைக் காட்டும் படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் தீயெனப் பரவி வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!