சவூதி அரேபியாவில் விபத்து; 35 வெளிநாட்டவர்கள் பலி

சவூதி அரேபியாவிலுள்ள மதினா நகரில் லாரியுடன் பேருந்து ஒன்று மோதியதில் 35 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்தது.

முஸ்லிம்கள் புனிதமாகக் கருதும் நகரங்களான மதினாவையும் மக்காவையும் இணைக்கும் சாலையில் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.

மாண்ட அனைவரும் யாத்ரீகர்கள் என்று சவூதி பிரஸ் ஏஜன்சி நாளிதழ் தெரிவித்தது. அவர்களில் பலர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

யாத்ரீகர்கள் சென்றுகொண்டிருந்த பேருந்து தீப்பிழம்பானதைக் காட்டும் படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!