திடீரென சீறியது எரிமலை: சிதறி ஓடினர் மக்கள்

மணிலாவின் தென் பகுதி மாகாணமான பட்டாங்காசில் உள்ள சின்னஞ்சிறிய டால் எரிமலை நேற்று குமுறலுடன் சாம்பலை கக்கியதைத் தொடர்ந்து அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான குடியிருப்பாளர்கள் அடைக்கலம் நாடி வேறிடங்களுக்கு ஓடினர்.

வானில் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் உயரத்துக்கு நீராவியும் அதனைத் தொடர்ந்து சாம்பலும் சிதறின. சாதாரணமாக இருக்கும்போது சுற்றுப்பயணிகளைக் கவரும் விதத்தில் அந்த எரிமலை இருக்கும். அதனால் நேற்றும் ஏராளமான சுற்றுப்பயணிகள் படமெடுக்க கூடியிருந்த வேளையில் எரிமலை சீறியது. அவர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

Remote video URL

எரிமலை வெடித்த சமயத்தில் உருவான புகை மீது மின்னல் தாக்கியதில் கரும்புகைக்கு நடுவே நிகழ்ந்த வர்ணஜாலத்தைக் காட்டியது இந்தக் காணொளி (ஜோஷுவா போபாடில்லா).

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!