ஹாங்காங் கலவரத் தடுப்பு போலிசார் பணிக்குத் திரும்பினர்

ஹாங்காங்: ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவாளர்களின் போராட்டங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டதால் கலவரத் தடுப்பு போலிசார் தங்களுடைய அன்றாட வழக்கமானப் பணிக்குத் திரும்பி உள்ளனர்.

குற்றத் தடுப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு போன்ற பணிகளில் அவர்கள் ஈடுபடத் தொடங்கினர். கடந்த ஏழு மாதங்களாக ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவாளர்களின் தொடர் போராட்டத்தினால் கலவரப் பூமியானது. தற்போது கலவரங்கள் குறைந்துவிட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!