மியன்மார் ‘டே பியாவ்’ செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை

யங்கூன்: கொரோனா கிருமி மரணம் குறித்து தவறான தகவலை வெளியிட்டதாகக் கூறி மியன்மாரின் செய்தி நிறுவன ஆசிரியர் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மியன்மாரில் 199 பேருக்கு கிருமிப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆறு பேர் பலியாகிவிட்டனர். ஆனால் உண்மையான எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் கிழக்கு காரென் மாநிலத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகிவிட்டார் என்று தவறான தகவல் வெளியிட்டதாக ‘டே பியாவ்’ செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியரான சாவ் யே டெட்டுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பபட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!