வெளிநாட்டில் சிக்கியவர்கள் மீண்டும் ஜப்பான் செல்ல அனுமதி

தோக்கியோ: ஜப்பானில் உள் ளூர் சுற்றுலாவை ஊக்கப்படுத் தும் திட்டம் அறிவிக்கப்பட்டு ஒரு வாரமாகிவிட்ட நிலையில், அங்கு முதன்முறையாக ஒரே நாளில் ஆயிரம் பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு

உள்ளது. தோக்கியோவில் பெருமளவில் பரவிய கிருமித்தொற்று, தற்போது மற்ற பகுதிகளிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது என்றனர் அதிகாரிகள். இதற்கிடையே, ஜப்பானில் தங்குவதற்கான அனுமதி வைத்துள்ள வெளிநாட்டினர் மீண்டும் ஜப்பான் திரும்புவதற்கு இருந்த தடை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக வெளியறவு அமைச்சு அறிவித்துள்ளது. ஜப்பானில் வசித்து வந்த மாணவர்கள், வணிகர்கள், பயிற்சியாளர்கள் உட்பட சுமார் 90,000 வெளிநாட்டினர் தற் போது ஜப்பானுக்குத் திரும்ப முடியாமல் வேறு நாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

அவ்வாறு நாடு திரும்புபவர்கள், தங்களுக்குத் தொற்று இல்லை என்பதற்கான மருத் துவ சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!