ஹாங்காங்கில் 40 மாடி கட்டடத்தில் தீ; 300க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம்

ஹாங்காங்கில் தீப்பிடித்துக் கொண்ட 40 மாடிக் கட்டடத்தில் அங்கு 300க்கும் அதிகமானவர்கள் சிக்கியிருக்கக் கூடும்.

ஹாங்காங்கில் வெளியிடப்படும் சவுத் மார்னிங் சைனா போஸ்ட் நாளிதழ் இதைத் தெரிவித்தது.

நகரின் மையப் பகுதியில் உள்ள 'காஸ்வே பே'யில் அமைந்துள்ள 'வர்ல்ட் டிரேட் சென்டர்' கட்டடத்தில் மதிய உணவு நேரப் பரபரப்பின்போது தீப் பிடித்துக்கொண்டது.

கடும் புகையால் பாதிக்கப்பட்டு ஏழு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் சவுத் மார்னிங் சைனா போஸ்ட் கூறியது.

குறைந்தது ஒருவருக்கு காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

தீயை அணைக்கவும் கட்டடத்தில் சிக்கியிருப்பவர்களை காப்பாற்றவும் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹாங்காங் அரசாங்கம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!