நவம்பர் 14ல் நஜிப், ரோஸ்மா ஆடம்பரப் பொருள்கள் தொடர்பில் முடிவு

கோலா­லம்­பூர்: முன்­னாள் மலே­சிய பிர­த­மர் நஜிப் ரசாக், அவ­ரின் மனைவி ரோஸ்மா மன்­சூர் ஆகி­யோ­ரின் ஆடம்­ப­ரப் பொருள்­களை அவர்­க­ளி­டம் திரும்­பித் தரு­வது குறித்து வரும் நவம்­பர் மாதம் 14ஆம் தேதி­யன்று உயர்­நீ­தி­மன்­றம் முடி­வெ­டுக்­கும். நகை­கள், விலை­யு­யர்ந்த கைக்­க­டி­கா­ரங்­கள், கைப்­பை­கள் ஆகி­யவை பறி­மு­த­லான பொருள்­களில் அடங்­கும்.

1எம்­டிபி விவ­கா­ரம் தொடர்­பி­லான விசா­ர­ணை­யின்­போது அதி­கா­ரி­கள் அந்­தப் பொருள்­களை 'பெவி­லி­யன் ரெசி­டன்­சஸ்' உயர்­தர கூட்­டு­ரிமை வீட்­டி­லி­ருந்து பறி­மு­தல் செய்­த­னர். 2018ஆம் ஆண்டு சோத­னை­கள் நடத்­தப்­பட்­ட­போது அந்­தப் பொருள்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!