வியாழன் கோள்

சூரிய குடும்­பத்­தின் ஆகப்­பெ­ரிய கோளான வியா­ழன் அறு­பது ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு பூமிக்கு நெருக்­க­மாக காட்­சி­ய­ளித்­தது.

செப்­டம்­பர் 27ஆம் தேதி அதி­காலை 3.15 மணிக்குப் பிறகு இந்த அரிய காட்சி நிகழ்ந்­தது.

அப்­போது பூமி­ நடு­வில் இருக்க. சூரி­ய­னுக்கு நேர் எதிரே வியா­ழன் வந்­தது.

இத­னால் சூரி­யன், பூமி, வியாழன் ஆகிய மூன்றும் ஒரே நேர்­கோட்­டுக்கு வந்தன. வியா­ழன் பெரிய அள­வில் பிர­கா­ச­மாக தென்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!