லண்டன் விமான நிலையத்தில் தீ; அறுவர் காயம்

லண்டன்: இங்கிலாந்துத் தலைநகர் லண்டனில் இருக்கும் லியூட்டன் விமான நிலையத்தில் புதன்கிழமை பிற்பகல் வரை அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

அந்த விமான நிலையத்தில் மோசமான தீ மூண்டதால் வாகன நிறுத்துமிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதனால் பாதுகாப்பை முன்னிட்டு உள்ளூர் நேரப்படி புதன்கிழமை பிற்பகல் 12 மணிவரை விமானச் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக லியூட்டன் விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

நான்கு தீயணைப்பாளர்கள், ஒரு விமான நிலைய ஊழியர் உட்பட காயமுற்ற ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்த இன்னொருவருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

லியூட்டன் விமான நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு ஒன்பது மணியளவில் தீ மூண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!