வடகிழக்கு ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

தோக்கியோ: ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஃபுக்குஷிமா பகுதியை ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி நிலநடுக்கம் உலுக்கியது.

நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6ஆகப் பதிவானது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அபாயம் இல்லை என்று ஜப்பானிய வானிலை மையம் தெரிவித்தது.

உயிர்ச் சேதம், பொருட்சேதம் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

நிலநடுக்கம் காரணமாக தலைநகர் தோக்கியோவிலும் அதிர்வுகள் ஏற்பட்டதாக ஜப்பானிய அதிகாரிகள் கூறினர்.

தைவானில் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதியன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக குறைந்தது ஒன்பது பேர் மாண்டனர். 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், பலரைக் காணவில்லை என்று தைவானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!