டாக்சி மீது விழுந்து கண்ணாடியை நொறுக்கிய மரம்

இடி மின்னலுடன் பெய்த மழையால் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் டாக்சி சேதமடைந்தது. மத்திய விரைவுச்சாலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக ‌ஷின் மின் டெய்லி செய்தி தெரிவிக்கிறது. சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிய சாலையின் அங் மோ கியோ அவென்யூ 5ஐ நோக்கிய வெளிவழியில் அந்த டாக்சியை மிதமான வேகத்தில் செலுத்திக்கொண்டு இருந்தபோது மரம் விழுந்ததாக ஜாங் என்னும் பெயர் கொண்ட டாக்சியோட்டி தெரிவித்தார். அப்போது பெண் பயணி ஒருவர் பின்னிருக்கையில் அமர்ந்திருந்ததாக வும் டாக்சி மீது மரம் பெரிய சத்தத் துடன் விழுந்ததாகவும் அந்த 57 வயது ஆடவர் குறிப்பிட்டார்.

சேதமுற்ற டாக்சி. படம்: ‌ஷின் மின் வாசகர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!