தங்கும் விடுதி பராமரிப்பாளர் ஒருவர், தமது வளர்ப்பு மகனை உடல்ரீதியாகத் துன்புறுத்தி அவரைச் சுத்தியலால் தாக்க மிரட்டியதற்காக அந்த ஆடவருக்கு நேற்று ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பதின்ம வயதுடைய வளர்ப்பு மகனின் அடையாளத்தை வெளிப் படுத்தாமல் இருப்பதற்காக அந்த 44 வயது ஆடவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. தமது வளர்ப்பு மகனைத் துன்புறுத்தி மிரட்டியதாகக் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். அந்த ஆடவருக்கும் அவரது மனைவிக்கும் இரு மகள்கள் உள்ளனர். இப்போது இணைந்து வாழாத அத்தம்பதியினர், விவா கரத்து செய்துகொள்ள உள்ளனர்.
வளர்ப்பு மகனை துன்புறுத்திய ஆடவருக்கு ஏழு மாதச் சிறை
5 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Apr 2017 14:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!