சென்னை: இறந்துபோன கோழிகளைக் கடைகளில் விற்பதாக எழுந்துள்ள புகாரையடுத்து, சென்னையில் உள்ள கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்ட னர். சென்னையில் மட்டும் தினமும் சுமார் 400 டன் கோழிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படு கின்றன. ஏற்கெனவே இறந்துபோன கோழிகளை இறைச்சிக்கு பயன்படுத்தினால் உடல்நலம் பாதிக்கப்படும். இந்நிலையில், இறந்துபோன கோழிகளையும் சிலர் விற்பதாக புகார் எழுந்துள் ளது. இதையடுத்து சென்னையில் உள்ள கோழிக்கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சில கடைகளில் கோழிகள் செத்துக் கிடந்ததையும் அதை குப்பையில் போடாமல் விற்பதற்காக வைத்து இருந்ததையும் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர்.
இறந்த கோழிகள் விற்பனை; கடைகளில் அதிரடி சோதனை
29 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 May 2017 06:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!