லிஸ்பன்: போர்ச்சுக்கல்லின் மடிரா தீவில் 200 ஆண்டு பழமையான மரம் விழுந்ததில் 13 பேர் இறந்தனர். 49க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்களில் பெரும்பாலோர் மரத்துக்கு அருகே நடைபெற்ற சமய விழாவில் பங்கேற்றவர்கள். காயம் அடைந்தவர்களில் ஆறு பேர் உடல் நிலை மோசமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காயம் அடைந்தவர்களில் நால்வர் ஐரோப்பிய நாடு களைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப் பட்டது. இறந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும்.
200 ஆண்டு பழமையான மரம் விழுந்து 13 பேர் மரணம்
17 Aug 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Aug 2017 06:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!