200 ஆண்டு பழமையான மரம் விழுந்து 13 பேர் மரணம்

லிஸ்பன்: போர்ச்சுக்கல்லின் மடிரா தீவில் 200 ஆண்டு பழமையான மரம் விழுந்ததில் 13 பேர் இறந்தனர். 49க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்களில் பெரும்பாலோர் மரத்துக்கு அருகே நடைபெற்ற சமய விழாவில் பங்கேற்றவர்கள். காயம் அடைந்தவர்களில் ஆறு பேர் உடல் நிலை மோசமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காயம் அடைந்தவர்களில் நால்வர் ஐரோப்பிய நாடு களைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப் பட்டது. இறந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!