பதாகைக்குத் தடை: தீர்ப்பை வரவேற்கும் ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் உயிரு டன் இருப்பவர்களுக்கு 'கட் அவுட்', பதாகைகள் வைக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள் ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், பதாகைகள், கட் அவுட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். "அரசியல் கட்சிகள் அமைக் கும் கட்-அவுட்களால் மக்களுக்கு இடையூறு மட்டுமே ஏற்படும் நிலை யில், நடிகர்களுக்காக அமைக்கப் படும் கட்-அவுட்களுக்குப் பால பிஷேகம் செய்யும்போது, அப்பாவி ரசிகர்கள் தவறி விழுந்து இறக்கும் நிகழ்வுகளும், காயமடையும் நிகழ் வுகளும் நடப்பது மிகவும் துர திருஷ்டவசமானதாகும். "இந்த அபத்தங்களுக்கும், கொடுமைகளுக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பு முடிவு கட்டும். எனவே அத் தீர்ப்பை எத்தனை முறை வேண்டு மானாலும் வரவேற்று பாராட்டலாம்," என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!