வாஷிங்டன்: கடந்த 2016ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய ஈடுபாடு குறித்த விசாரணையில் முதல் குற்றச் சாட்டு பதிவு செய்யப் பட்டுள்ளது. ரஷ்யாவோடு தனக்கு எந்த விதமான ரகசிய உடன்படிக்கை களும் இல்லை என டொனால்ட் டிரம்ப் கூறி வந்துள்ளார். இதற்கிடையே கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதி பர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக சொல்லப் படும் குற்றச்சாட்டை விசாரித்து வரும் சிறப்பு ஆலோசகர் ராபர்ட் முல்லர் தலை மையிலான விசாரணைக் குழு முதல் குற்றச் சாட்டுகளை பதிவு செய்துள்ள தாக ஊடகங்கள் தெரிவித் துள்ளன. குற்றச்சாட்டுகள் என்ன என் பதோ, யார் யார் மீது என்பதோ தெளிவாகத் தெரியவில்லை என்று சிஎன்என் மற்றும் ராய்டர்ஸ் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் திங்கட் கிழமைக்குள் காவலில் எடுக்கப் படலாம் என்று சிஎன்என் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல்: முதல் குற்றச்சாட்டுப் பதிவு
29 Oct 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Oct 2017 09:08
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!