சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்கக் கேட்டு படக்குழுவினர் சாய் பல்லவியை அணுகி உள்ளதாகத் தகவல். தற்போது தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'கரு' படத்தில் நடித்து முடித்துள்ளார் சாய் பல்லவி. தமிழில் அடுத்து செல்வராகவன் இயக்கும் 'என்.பி.கே.' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகி உள்ளார். இந்நிலையில் சிவகார்த்தி கேயனை வைத்து எம்.ராஜேஷ் இயக்கும் புதுப் படத்துக்கான முதற்கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் சாய் பல்லவி நாயகியாக நடித்தால் பொருத்தமாக இருக்கும் என ராஜேஷ் கருத, சிவாவும் பச்சைக்கொடி காட்டிவிட்டாராம். இதையடுத்து கால்ஷீட், சம்பளம் குறித்து சாய் பல்லவியுடன் இப்படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
சிவாவுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி
30 Mar 2018 10:14 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Mar 2018 13:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!