செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: நைஜீரியாவுடன் தமது அணி மோதிய ஆட்டத்தை நேரில் கண்டபோது அர்ஜெண்டினாவின் முன்னாள் நட்சத்திரம் டியேகோ மரடோனா, மிகுந்த உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருந்தார். அப்போது அவருக்கு உடல்நலன் குன்றியதால் சிகிச்சை அளிக்கப் பட்டது. இந்நிலையில், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக வாட்ஸ்அப் மூலம் வதந்தி பரவியது. அதைப் பரப்பியது யார் என்பது குறித்த தகவலை அளிப்போருக்கு 10,-000 அமெரிக்க டாலர் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என மரடோனாவின் வழக்கறிஞர் அறிவித்துள்ளார்.
US$10,000 பரிசு: மரடோனா அறிவிப்பு
30 Jun 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Jul 2018 09:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!