துப்புரவு பணியைச் செய்யும் ரோபோக்கள் சிங்கப்பூரில் அறிமுகம் காணலாம்

துப்புரவாளர்களுக்கான தேவையைக் குறைக்கும் வண்ணம் சிங்கப்பூரில் உள்ள வர்த்தகக் கட்டடங்களில் துப்புரவுப் பணியைச் செய்யும் ரோபோக்கள் கூடிய விரைவில் அறிமுகம் காணக்கூடும். முழுக்க முழுக்க தன்னிச்சையாக செயல்படும் 'ஸ்க்ரப் 50' எனப்படும் இந்த ரோபோக்கள் 'ஜூரோங் இன்னோவேஷன் டிஸ்ட்ரிக்ட்'டில் உள்ள 'ஜேடிசி கிளின்டெக் ஓன்' கட்டடத்தில் நேற்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. இந்த ரோபோவை 'ஜேடிசி', 'விஐஎஸ் ஹோல்டிங்ஸ்', 'காஸ்ஸியன் ரோபோட்டிக்ஸ்' ஆகிய நிறுவனங்கள் கூட்டாகத் தயாரித்தன. 1.1 மீட்டர் உயரமுடைய இந்த ரோபோவானது, மக்கள்தொகை மூப்படைந்துவரும் காரணமாக துப்புரவுத் தொழில்துறையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும்.

'ஸ்க்ரப் 50' எனப்படும் இந்தத் துப்புரவு ரோபோவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் அதன் தயாரிப்பாளர்கள். படம்: சாவ்பாவ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!