ஜகார்த்தா: படகோட்ட போட்டியில் சிங்கப்பூர் மங்கையர் தங்கப் பதக் கம் வென்றுள்ளனர். மொத்தம் ஆறு நாட்கள் நடை பெறும் இப்போட்டியில் நேற்றைய ஐந்தாவது நாளே தங்கத்தை உறுதிப்படுத்தினர் சிங்கப்பூர் வீராங்கனைகள். இந்தோனீசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில் கடந்த ஐந்து நாட்களாக இப்போட் டியின் அனைத்து சுற்றுகளிலும் வென்று அதிக புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தனர் சிசேலியா லோவும் கிம்பர்லி லிம்மும். இது சிங்கப்பூருக்கு கிடைத்து உள்ள நான்காவது தங்கப்பதக் கம். 37 புள்ளிகளுடன் சீன வீராங் கனைகள் இரண்டாம் இடம் பிடிக்க 13 புள்ளிகள் முன்னிலை பெற்றனர் சிங்கப்பூர் மங்கையர். ஐந்து நாடுகள் பங்கேற்ற இப் போட்டியில் இந்தியாவின் வர்ஷா கௌதம்-சுவேதா செர்வேகர் இணை மூன்றாவது இடத்தில் உள்ளது.
தங்கம் வென்ற சிங்கப்பூர் மங்கையர்
30 Aug 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Aug 2018 09:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!