தன்னை எப்போதும் கேலி செய்துகொண்டிருந்த 17 வயது பெண் உறவினரைப் பழிவாங்குவதற்காக அவர் குளிக்கும்போது காணொளிகளும் படங்களும் எடுத்து அவற்றை இணையத்தில் வெளியிட்ட 19 வயது இளைஞருக்கு ஓராண்டு ஒன்பது மாதங்களுக்கான கண்காணிப்பு ஆணை நேற்று விதிக்கப்பட்டது. இளைஞர் கடந்த ஆண்டு ஜூன் 18ம் தேதி பெண் குளிக்கும்போது தன் கைபேசியைக் கொண்டு படம் எடுத்ததாகவும் அவற்றை செப்டம்பர் 3ம் தேதியன்று இணையத்தின்வழி பகிர்ந்துகொண்டதோடு பெண்ணின் பெயர், பள்ளி ஆகிய விவரங்களையும் குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. தண்டனை விதிப்பின்போது கண்காணிப்பு ஆணையுடன் 150 மணிநேரம் சமூக சேவை செய்யவேண்டும் என்றும் இளைஞரின் நன்னடத்தையை உறுதிசெய்ய அவருடைய தாயாருக்கு $5,000 வெள்ளி முறியும் விதிக்கப்பட்டன.
ஆபாசப் படங்களை வெளியிட்ட இளைஞருக்குக் கண்காணிப்பு ஆணை
13 Sep 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Sep 2018 08:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!