‘மெரினா புரட்சி’ படத்துக்கு மீண்டும் தடை: தயாரிப்புத் தரப்பு கடும் அதிருப்தி

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேசும் படமாக உருவாகி உள்ளது 'மெரினா புரட்சி'. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் சான்றிதழ் அளிக்கவில்லை. மாறாக சீராய்வுக் குழுவின் பார்வைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சீராய்வுக் குழுவும் காரணம் ஏதும் கூறாமல் படத்தை வெளியிடத் தடை விதித்துள்ளது. இதனால் படத்தின் தயாரிப்புத் தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளதாம். "காரணமின்றி நிராகரிப்பதும் காலதாமதம் செய்வதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்பின் கடிதம்தான் இந்த தடைக்குக் காரணமாக இருக்குமோ எனும் ஐயம் எழுகிறது," என்று படக்குழுவினர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!