தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேசும் படமாக உருவாகி உள்ளது 'மெரினா புரட்சி'. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் சான்றிதழ் அளிக்கவில்லை. மாறாக சீராய்வுக் குழுவின் பார்வைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சீராய்வுக் குழுவும் காரணம் ஏதும் கூறாமல் படத்தை வெளியிடத் தடை விதித்துள்ளது. இதனால் படத்தின் தயாரிப்புத் தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளதாம். "காரணமின்றி நிராகரிப்பதும் காலதாமதம் செய்வதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்பின் கடிதம்தான் இந்த தடைக்குக் காரணமாக இருக்குமோ எனும் ஐயம் எழுகிறது," என்று படக்குழுவினர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
‘மெரினா புரட்சி’ படத்துக்கு மீண்டும் தடை: தயாரிப்புத் தரப்பு கடும் அதிருப்தி
12 Nov 2018 08:54 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Nov 2018 10:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!