ஸ்பைஸ் உணவகத்தின் உணவை ஒரு தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது சாப்பிட்ட 'செட்ஸ்' நிறுவன அதிகாரி நேற்று முன்தினம் மருத்துவமனையில் உயிரிழந் தார். திருமணமாகி இரு சிறு வயது பிள்ளைகளுக்குத் தந்தையான திரு ஃபட்லி சலே, 'ஸ்பைஸ்' உணவகத் தின் ரிவர் வேலி கிளை வழங்கியிருந்த உணவுப் பொட்டலத்தை உட்கொண்ட பின் செங்காங் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். அவரின் மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் பிரேத பரி சோதனைக்காக வகைப் படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது. இது வரையில் உணவகத்தின் சாப்பாட்டை உண்டு பாதிக்கப்பட்ட 72 பேரில், 46 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் நேற்று முன்தினம் இரவு பத்து மணி நிலவரப்படி இன்னும் ஒன்பது பேர் மருத்துவமனையில் உள்ளனர் என்றும் அமைச்சு தெரிவித்தது.
‘ஸ்பைஸ்’ உணவைச் சாப்பிட்டு ஒருவர் மரணம்
16 Nov 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Nov 2018 09:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!