‘ஸ்பைஸ்’ உணவைச் சாப்பிட்டு ஒருவர் மரணம்

ஸ்பைஸ் உணவகத்தின் உணவை ஒரு தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது சாப்பிட்ட 'செட்ஸ்' நிறுவன அதிகாரி நேற்று முன்தினம் மருத்துவமனையில் உயிரிழந் தார். திருமணமாகி இரு சிறு வயது பிள்ளைகளுக்குத் தந்தையான திரு ஃபட்லி சலே, 'ஸ்பைஸ்' உணவகத் தின் ரிவர் வேலி கிளை வழங்கியிருந்த உணவுப் பொட்டலத்தை உட்கொண்ட பின் செங்காங் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். அவரின் மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் பிரேத பரி சோதனைக்காக வகைப் படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது. இது வரையில் உணவகத்தின் சாப்பாட்டை உண்டு பாதிக்கப்பட்ட 72 பேரில், 46 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் நேற்று முன்தினம் இரவு பத்து மணி நிலவரப்படி இன்னும் ஒன்பது பேர் மருத்துவமனையில் உள்ளனர் என்றும் அமைச்சு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!