ஜப்பானின் கியுஷு தீவில் உள்ள ஃபுகுவோகா நகரப் பிரதான சாலை ஒன்றில் நேற்றுக் காலை திடீரென பெரும் பள்ளம் உருவானதால் அவ்வழியே போக்குவரத்து முற்றாக முடங்கியது. சுமார் 800 வீடுகளுக்கு மின்விநியோகம் தடைபட்டது. பரபரப்பான ஹக்காட்டா ரயில் நிலையம் அருகே அதிகாலை 5.15 மணியளவில் சாலை புதையத் தொடங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. நிலத்தடி ரயில் சேவை விரிவாக்கத்திற்காக அப்பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. நேரம் செல்லச் செல்ல பள்ளம் பெரிதாகிக்கொண்டே இருந்ததாகவும் காலை 9 மணியளவில் எல்லாத் திசைகளிலும் 20 மீ. அளவிற்குப் பள்ளம் விரிவடைந்ததாகவும் கூறப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்
சாலை விழுங்கிப் பள்ளம்
9 Nov 2016 08:19 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Nov 2016 09:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!