குடும்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சில நடிகைகள் தொகுப்பாளர்களாகப் பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்து விமர்சித்துள்ளார் நடிகையும் தயாரிப்பாளருமான ஸ்ரீப்ரியா. "நாம் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையை நீதிமன்றத்துக்கு கொண்டு போகும்போது, அது அங்கே உள்ள சிலருக்கு மட்டும்தான் தெரியவரும். ஆனால் இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் சம்பந்தப்பட்டவர்களின் நிலை குறித்து அவர்கள் வசிக்கும் பகுதி தொடங்கி, உறவினர்கள் வரை பலருக்கும் தெரிய வருகிறது. குடும்பப் பிரச்சினைகளை தீர்த்து வைக்க குடும்ப நல நீதிமன்றம் இருக்கிறது. "தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நம்மைப் போன்ற நடிகர்கள் உட்கார்ந்து மற்றவர்களின் பிரச்சினைகளுக்கும் வலிகளுக்கும் தீர்வு சொல்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இதைத் தயவு செய்து நிறுத்தலாமே?" என்கிறார் ஸ்ரீப்ரியா.
சக நடிகைகளுக்கு ஸ்ரீப்ரியா அறிவுரை
2 Dec 2016 07:24 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Dec 2016 07:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!