‘என் தனிப்பட்ட விஷயங்களில் யாரும் தலையிட வேண்டாம்’

வித்யாபாலன் மருத்துவமனைக்குச் சென்ற புகைப்படங்கள் வெளியானதைத்தொடர்ந்து, அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அவர். இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், "நான் வேறு எந்த காரணத்திற்காகவும்கூட மருத்துவமனைக்குச் செல்லலாம். அதை வைத்து ஏன் இப்படி தேவையில்லாத வதந்திகளைப் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. இது என்னை மிகவும் எரிச்சலடைய செய்கிறது.

"நான் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து என்னையும் என் கணவரையும் தவிர வேறு யாரும் கவலைக்கொள்ள தேவையில்லை. எங்களது தனிப்பட்ட விஷயங்களில் தேவையில்லாமல் யாரும் தலையிட வேண்டாம். "நான் ஒன்றும் குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரம் அல்ல. அது மட்டுமல்லாமல், ஏற்கெனவே உலகத் தில் மக்கள் தொகை அதிகரித்து வரு கின்றது. எனவே, சிலர் குழந்தை இல்லாமல் இருப்பதில் ஒன்றும் தவ றில்லை," என்று கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!